Thursday, February 29, 2024

இன்று இறுதி நாள்! பேராதரவு தாரீர்


நண்பர்களுக்கு வணக்கம்! எனது கவிதை நூல்களின் சிறப்பு விலைத் திட்டத்துக்கு இன்றே இறுதி நாள். இதுவரை நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆதரவு காட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! என்றாலும் இதைத் தாண்டியும் உங்கள் பேராதரவை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கிக்கொள்வதன் மூலமும், வாங்கிப் பரிசளிப்பதன் மூலமும், இந்த சிறப்பு விலைத் திட்டம் குறித்துப் பிறருடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் உங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டலாம். இன்றைய தினத்துக்குப் பிறகும் இந்த நூல்களைக் கணிசமான தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். இனி எப்போதும் மேற்கண்ட என் கவிதைத் தொகுப்புகள் மூன்றும் சேர்த்து 35% சிறப்புவிலையில் கிடைக்கும் (அஞ்சல் செலவு உட்பட). ஆதரவு தாரீர்!


No comments:

Post a Comment