Wednesday, April 9, 2025

ஒளியே சொல்


கோடி கோடி மைல் நீ
கடந்துவந்ததெல்லாம் என்
குட்டித் தேன்சிட்டின் மூக்கில்
பட்டு மிளிரவா ஒளியே சொல்?

-ஆசை, ‘கொண்டலாத்தி’ (2010) கவிதைத் தொகுப்பிலிருந்து... 

No comments:

Post a Comment