![]() |
நியூட்டன் |
ஆசை
‘இயற்கையும் இயற்கையின் விதிகளும் இருளுக்குள் கிடந்தன/ “நியூட்டன் பிறப்பதாக” என்றார் கடவுள், எல்லாம் வெளிச்ச மாயிற்று.’ (அலெக்ஸாண்டர் போப் எழுதிய, நியூட்டனின் கல்லறை வாசகம்)
அறிவியல் என்ற சொல்லுடன் நியூட்டனின் பெயரை இயல்பாகவே நாம் இணைத்துவைத்திருக்கிறோம். நியூட்டனின் மூன்றாம் விதிகுறித்து பலருக்கும் ஆழமாகத் தெரியாவிட்டாலும் ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை ஒன்று இருக்கும்' என்ற வாசகங்களைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.