tag:blogger.com,1999:blog-2783895755312083176.post7482012471385236011..comments2024-03-23T12:21:45.658+05:30Comments on ஆசை: வரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா? (அல்லது) இந்துபாகிஸ்தான் ஜிந்தாபாத்!ஆசைhttp://www.blogger.com/profile/01185516478543972760noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2783895755312083176.post-29745624927833166012017-05-18T12:45:37.369+05:302017-05-18T12:45:37.369+05:30அன்புள்ள அந்தணன் அவர்களுக்கு,
வழக்கமான இந்துத்துவ...அன்புள்ள அந்தணன் அவர்களுக்கு,<br /><br />வழக்கமான இந்துத்துவர்களை விட உங்களிடம் ஒரு குறைந்தபட்சக் கண்ணியத்தைக் காண்கிறேன். மகிழ்ச்சி! இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு காட்டமாக எழுதியிருந்த ஒரு இந்துத்துவ அன்பருக்கு நான் அளித்த பதிலை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:<br /><br />அன்புள்ள நண்பருக்கு வணக்கம்!<br /><br />இந்தப் பக்கம் இடதுசாரிகள் என்னவென்றால் ‘இந்துத்துவவாதி, ஏகாதிபத்திய கைக்கூலி, பார்ப்பனிய அடிவருடி, மோடி அடிவருடி’ என்றெல்லாம் முத்திரை குத்துகிறார்கள்.<br /><br />அந்தப் பக்கம் உங்களைப் போல வலதுசாரிகளெல்லாம் ‘போலி அறிவுஜீவி’, ‘சன்மானத்துக்காகக் குலைக்கும் நாய்’, ‘Presstitute', ‘Anti-indian' என்றெல்லாம் முத்திரை குத்துகிறார்கள்.<br /><br />நான் எங்கு போய் ஒளிந்துகொள்வது?😁<br /><br /><br />பிற மனிதர்களை நன்னம்பிக்கையுடனே (good faith) அணுக வேண்டும் என்று நாம் நம்பும் சித்தாந்தமும் மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையென்றால்<br /><br />அல்லது<br /><br />அவற்றிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால்<br /><br />அல்லது <br /><br />மதங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைவிட மனிதர்களும் இயற்கையுமே முக்கியம் என்று நாம் நம்பும் சித்தாந்தமும் மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையென்றால்<br /><br />அல்லது <br /><br />அவற்றிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால்<br /><br />அவர் இடதுசாரியோ வலது சாரியோ இருவருமே மனிதத்துக்கு எதிரானவர்கள் என்று கருதுகிறேன்.<br /><br />உங்களுக்கு இரண்டு தகவல்கள்: நீங்கள் படித்த கட்டுரை எந்தப் பத்திரிகையிலும் வெளியாகாதது. என் வலைப்பூவில் மட்டுமே வெளியானது. இதற்கென்று எந்த ஆண்டி-இந்தியர்களிடமும் நான் சன்மானம் பெறவில்லை. அப்படிச் சொன்னாலும் நீங்கள் நம்புவதில்லை. ஏனெனில், இந்தியா, இந்துத்துவா, மோடி மீதெல்லாம் விமர்சனம் வைப்பவர்கள் எல்லோரும் ‘ஆண்டி-இந்தியர்கள்’ என்றே நீங்கள் கருதுகிறீர்கள். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு! என் நம்பிக்கை எனக்கு.<br /><br />இரண்டாவதாக, கம்யூனிஸ்டுகளை விமர்சித்து ஃபேஸ்புக்கிலும் பத்திரிகையிலும் எழுதுவதற்காக நானும் என் நண்பர்களும் தொடர்ந்து இடதுசாரிகளால் அவதூறு செய்யப்படுவதை நீங்கள் அறிய மாட்டீர்கள். <br /><br />தீவிரமாகப் போனால் ‘இடதும் வலதும் ஒண்ணு! இதை அறியாதவர் வாயில் மண்ணு’ என்பதை நீங்கள் எல்லோரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.<br /><br />நீங்கள் கோட்ஸேவுக்குச் சொல்லும் சாக்குப்போக்கைத்தான் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். காந்தியைக் கொல்வதற்குப் பதிலாக வெள்ளையர்களை எதிர்த்து பகத் சிங் போலவாவது கோட்ஸே ஏதாவது செய்திருந்தால் (நமக்கு வன்முறையில் உடன்பாடு இல்லை என்றாலும்) அவரை ஒரு தேசபக்தர் என்று கொண்டாடியிருக்கலாம். தேசத்தந்தையைக் கொன்றுவிட்டு என்ன ‘தேசபக்தி’ பட்டம் வேண்டிக்கிடக்கிறது?<br /><br /><br />எனக்கு இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிஸம், காந்தியம் எல்லாவற்றையும் விட முக்கியமானது மனிதமும் என் மனசாட்சியும். இவற்றுக்கு உதவி செய்யும் வகையில் மதங்களிலும் கோட்பாடுகளிலும் எந்தப் பகுதிகள் இருக்கின்றனவோ அந்தப் பகுதிகளை மட்டுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்! <br /><br />என் கருத்துகள் தங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். <br /><br />அன்புடன்<br />ஆசைத்தம்பி<br />ஆசைhttps://www.blogger.com/profile/01185516478543972760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-16168715782720312912017-05-17T18:52:50.873+05:302017-05-17T18:52:50.873+05:30இன்றைக்கு பெயரளவில் மட்டும் பெரும்பான்மையினர் என்ற...இன்றைக்கு பெயரளவில் மட்டும் பெரும்பான்மையினர் என்று அறியப்படும் ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினருக்கு இருக்க வேண்டிய அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்கு காரணம் வோட்டு வங்கி அரசியல், இந்துமதத்தை மட்டும் குறி வைத்து தாக்கி கொச்சை படுத்திய ராமசாமி நாயக்கர் அடிப்பொடிகள், வறுமையையும் வளர்ச்சியினமையும் சாக்காக வைத்துக் கொண்டு அடிப்படை அமைப்பையே தகர்க்க முற்படும் தேச விரோத இடது சாரி குழுக்கள், ஆசை போன்ற அரை குறை அறிவுஜீவிகள் இவர்கள்தான். ஹிந்துத்துவாவை தடுத்து நிறுத்த இன்றுதான் காந்தியம் கண்ணில் தென்பட்டிருக்கிறது இவர்களுக்கு! இந்த மாதிரி எழுத்துக்கள் நீங்கள் அடிக்கடி கரிசனத்தோடு சுட்டிக்காட்டும் சாதீய சிந்தனைகளை தகர்த்து இந்து ஒற்றுமையாக உருவாகிட பெருமளவில் உதவும் என்பதால் வரவேற்கிறேன். நிறைய எழுதுங்கள் ஆசைத்தம்பிAnthananhttps://www.blogger.com/profile/04461094536216207112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-69160403850251098002017-05-05T15:40:21.351+05:302017-05-05T15:40:21.351+05:30நிச்சயமாக நண்பரே!நிச்சயமாக நண்பரே!ஆசைhttps://www.blogger.com/profile/01185516478543972760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-16355656491353204912017-05-05T13:58:19.645+05:302017-05-05T13:58:19.645+05:30நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்க...நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின்மீதும் காட்ட வேண்டும் என்று என் அஹிம்சைக் கோட்பாடு வற்புறுத்துகிறது. இந்த நோக்கில் நம் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும் <br /><br /><br />நாம் அனைவரும் உணரவேண்டும்.Rathinasamyhttps://www.blogger.com/profile/03625963228267657224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-77020300102854728762015-10-28T16:00:10.866+05:302015-10-28T16:00:10.866+05:30https://youtu.be/DfZZy4J_vUQ காந்திய உருவில் மற்று...https://youtu.be/DfZZy4J_vUQ காந்திய உருவில் மற்றும் கொள்கையில் ஒர மனிதர்manishttps://www.blogger.com/profile/12220470512867649661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-80388885314725062702015-10-28T13:36:44.962+05:302015-10-28T13:36:44.962+05:30மதத்தின் பெயரால் மதம் கொண்டு திரிவதை அருமையாக அலசி...மதத்தின் பெயரால் மதம் கொண்டு திரிவதை அருமையாக அலசியுள்ளீர்கள். வரலாற்று நூல்களில் இக் காலகட்டம் இவ்வாறான குறிப்புடன் இடம் பெறப்போவது குறித்து நாம் வெட்கப்படவேண்டும். ஒரு வகையில் நாம் அனைவருமே பொறுப்பு என்பது இன்னும் வேதனை தரும் செய்தியே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com