tag:blogger.com,1999:blog-2783895755312083176.post2775193902631093595..comments2024-03-23T12:21:45.658+05:30Comments on ஆசை: உரையாடல் நெகிழும் இடம் -ஒரு இந்துத்துவவாதியிடம் உரையாடல்ஆசைhttp://www.blogger.com/profile/01185516478543972760noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2783895755312083176.post-54146661885652674842017-05-26T11:14:22.349+05:302017-05-26T11:14:22.349+05:30அன்புள்ள நண்பருக்கு,
முதலில் உங்கள் பெயரைத் தெரிவ...அன்புள்ள நண்பருக்கு,<br /><br />முதலில் உங்கள் பெயரைத் தெரிவியுங்கள்! எந்தப் பகுதியை யார் தூக்கியெறிந்தது என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லுங்கள்!ஆசைhttps://www.blogger.com/profile/01185516478543972760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-74071580236571303652017-05-25T15:22:47.816+05:302017-05-25T15:22:47.816+05:30ஜனநாயக மரபு அதன் மாண்பு, நேரெதிர் கருத்துக்கள் உள்...ஜனநாயக மரபு அதன் மாண்பு, நேரெதிர் கருத்துக்கள் உள்ளவர்கள் இடையே உரையாடலின் அவசியம் எல்லாம் பற்றி பேசுகிறீர்கள் இருந்தும் ஈ.வே.ரா பற்றிய விமரிசனங்கள் அடங்கிய எனது பதிவின் முதல் பகுதியை ஏன் தணிக்கை செய்து தூக்கி எறிந்துவிட்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா, ஆசை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-37112394509933012482017-05-25T07:15:17.251+05:302017-05-25T07:15:17.251+05:30அது போல ஹிந்துத்துவாவாதிகளுக்கு சீர்திருத்தத்தில் ...அது போல ஹிந்துத்துவாவாதிகளுக்கு சீர்திருத்தத்தில் நம்பிக்கை இல்லை என்பதும் ஒரு புரட்டுதான்! ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் தந்தை என்று கருதப்படுகிற சாவர்க்கர் அந்த நாளிலேயே நாசிக் நகரில் ஒரு கோவில் கட்டி அதில் ஹரிஜனங்களை பூசாரிகளாக நியமித்தார் என்பதை நாத்திகவாதிகள் சந்தேக கண்ணோடு பார்ப்பதை கூட புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் அது நடந்தது என்பதை கூட உரையாடலில் நம்பிக்கை உள்ள தாராளர்கள், ஏராளர்கள் பதிவு செய்யாது, அப்பிராமணர்கள் கருவறையில் பூசை செய்யும் உரிமைக்கு தாங்கள்தான் முதலில் குரல் கொடுத்தது போல உரிமை கொண்டாடுவது இன்னொரு புரட்டு! ஈரோட்டில் ஈ.வே ரா பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து வந்த கோவிலில் கூட அந்தணர்கள் தான் பூசை செய்து வந்தார்கள் என்று கேள்வி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-16408507248789300562017-05-23T11:23:25.213+05:302017-05-23T11:23:25.213+05:30மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் ஈர்க்கவைக்கிறது என...மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் ஈர்க்கவைக்கிறது என்பதற்கு உங்களின் பொறுமைகூட காரணம் என்று நான் நினைக்கிறேன். கருத்துகள் பரிமாறிக்கொள்ளும்போது நாம் கடைபிடிக்கும் நிதானம் நம்மை கண்டிப்பாக உயர்த்திவிடும் என்பதற்கு இது ஒரு சான்று. தவிர ஒரு நிலையில் காந்தியும்கூட.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-63865944332559220582017-05-22T12:57:33.273+05:302017-05-22T12:57:33.273+05:30மிக்க நன்றி சார்! அவசியம் அவரை அழைத்துவர முயல்கிறே...மிக்க நன்றி சார்! அவசியம் அவரை அழைத்துவர முயல்கிறேன்!<br /><br />அன்புடன்<br /><br />ஆசை<br />ஆசைhttps://www.blogger.com/profile/01185516478543972760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-82695836553554776962017-05-22T12:45:58.759+05:302017-05-22T12:45:58.759+05:30ஆசை... கடைசி வரியில்தான் காந்தி இருக்கிறார்.
அவர் ...ஆசை... கடைசி வரியில்தான் காந்தி இருக்கிறார்.<br />அவர் உங்களின் நண்பரான பிறகு காந்தி சென்டருக்கு வாருங்கள்.<br />இருவரும் சேர்ந்து வாருங்கள்.<br />தொடர்ந்து நேர்மையான, முக்கியமான கண்ணியமான, நட்பாக இருங்கள்.<br />என் பார்வையில் இது தான் நாம் செய்ய வேண்டிய அவசிய வேலை.<br />வாழ்கமோகன்https://www.blogger.com/profile/02733105882662866758noreply@blogger.com